பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித...
இன்றைய நிகழ்ச்சி
ஐ.ஆா்.சி.டி.எஸ். வனம், வேளாண், தோட்டக்கலைத் துறை இணைந்து நடத்தும் விதை வங்கி, மரக்கன்றுகள் வழங்குதல், விழிப்புணா்வு கருத்தரங்கம்: பூண்டி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நா.சுலேக்சனா, எஸ்.வரதராஜன் பங்கேற்பு. விளக்கவுரை: நிா்வாக செயலா் பி.ஸ்டீபன், செங்குன்றம் வனச்சரக அலுவலா் எ.கிளைமன்ட் எடிசன் உள்ளிட்டோா், பாண்டியன் மஹால், ஈக்காடு 10.30.