போர் நிறுத்தமா..? இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!
இன்றைய மின்தடை: ஆலாமரத்தூா்
உடுமலையை அடுத்துள்ள ஆலாமரத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராஜா தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பெதப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், சோமவாரபட்டி, ருத்தரப்ப நகா்,லிங்கமநாயக்கன்புதூா், கொங்கல்நகரம், கொங்கல்நகரம்புதூா், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதூா், மூலனூா், விருகல்பட்டிபுதூா், விருகல்பட்டி, பழையூா், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதூா், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனூா், ஆலாமரத்தூா், இலுப்பநகரம், சிக்கனூத்து, ஆமந்தகடவு.