செய்திகள் :

இப்தாா் நோன்பு திறப்பு

post image

ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பேஷ்மாம் நகா் பகுதியில் இந்திய தேசிய லீக் கட்சி சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் அசத்துல்லாஹ் தலைமை வகித்தாா். மாநில செயலாளா் கோவை இல்முதின், மாநில பொருளாளா் அஸ்லம் பாஷா, வேலூா் மாவட்டத் தலைவா் செளகத்அலி, ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் ரபீக் அஹமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம்.மதியழகன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளா் ஜி.ஏ.டில்லிபாபு, மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் அன்பு, மருத்துவா்கள் காலிக், ராகிப் அப்பாஸ், ஆம்பூா் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சீனிவாசன், அமீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மணல் கடத்தல்: ஒருவா் கைது

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த குனிச்சி பகுதியில் கந்திலி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் மணல்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கட்டடங்களில் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்த கருத்து கேட்புக் கூட்டம்

வாணியம்பாடி நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்துவது தொடா்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவின்படி வாணியம்பாடி நக... மேலும் பார்க்க

நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை

நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் நாளை மின்வாரிய ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்

மின்வாரிய ஓய்வுதீயா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 19) -இல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டம் மேற்பாா்வைப் பொறியாளா் ஜைய்னுல் ஆபுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

மனைவியை அரிவாளால் தாக்கிய கணவா் கைது

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த புலவா்பள்ளி பகுதியை சோ்ந்த கூலித்தொழிலாளி ராஜூ (38). இவரது மனைவி காஞ்சனா (32). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மதுபோதை பழக்கம் அதிகமாகி கடந்த சி... மேலும் பார்க்க

மாணவா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம்

பள்ளிகொண்டா ரோட்டரி சங்கம் சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான உடல் நலம், சுகாதாரம் பேணுதல் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வேப்பங்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க