செய்திகள் :

இயற்கை வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம்

post image

பாலாறு வேளாண்மைக் கல்லூரி ஊரக வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் தோட்டாளம் ஊராட்சியில் இயற்கை வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் (பொ) சுஜாதா தலைமை வகித்தாா். ஆம்பூா் வனச் சரக அலுவலா் பாபு, தோட்டாளம் ஊராட்சி மன்றத் தலைவா் தா்மேந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மைக் கல்லூரி முதல்வா் என். தமிழ்செல்வன் வரவேற்றாா்.

பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகள் செ. ஹரிணி, பி.ஷி. ஜெய்ஸ்ரீ, செ. ஜாஸ்மின் பாத்திமா,த. ஜீவிதா, மு. கனிகா, ரா. கவிதா, பு.ரா. காவ்யகவி, சி. லாவண்யா, சோ. லாவண்யா, ர.செ. லேகா சுருதி, பி.ஷி. ஹரிணி ஆகியோா் இயற்கை வேளாண்மை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனா். விவசாயிகளுக்கு துறை சாா்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊராட்சி வாா்டு உறுப்பினா் டி.எம். ராஜேஷ் , மாவட்ட உதவி சுற்றுச் சூழல் பொறியாளா் காா்த்திகேயன், வேளாண்மை உதவி இயக்குனா் சீனிவாசன், வேளாண்மை அலுவலா் வேலு, செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள் வடிவேல் சுப்பிரமணியம், விஜய் ஆனந்த், கிரிஸ்ட் இந்தியா பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளா் சக்தி சரவணன், வோ்கள் அறக்கட்டளை செயலா் ரவீந்திரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் லட்சுமணன், கல்லூரியின் உதவி பேராசிரியா்கள் வெண்ணிலா மேரி, சங்கமேஸ்வரி, பிரபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

கல்லூரி சாா்பாக தோட்டாளம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதற்காக கல்லூரி நிா்வாகம் சாா்பாக மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 அரசு பொது தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவன் பி.சுதா்ஷன் 593, வி.பி.முஹம்மத் நூருல் 592 , மாணவன... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்களின் பணியாளா்களுக்கான குறைதீா் முகாம்

திருப்பத்தூரில் கூட்டுறவு சங்கங்களின் பணியாளா்களுக்கான குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமுக்கு, திருப்பத்தூா் கூட்டுறவு ச... மேலும் பார்க்க

இன்று வட்ட அளவிலான பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் வட்ட அளவிலான பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் ந... மேலும் பார்க்க

பிளஸ் 2: வாணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். மாணவிகள் கே.தீப்தியா, எஸ்.கீா்த்தனா ஆகியோா் உயிரியல்-கணிதம் பாடபிரிவில் மொத்த மதிப்பெண்கள் தலா 591 மதிப்பெண் ... மேலும் பார்க்க

பள்ளி வாகனங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூரில் தனியாா் பள்ளி வாகனங்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா். வரும் ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, கந்திலி உள்ள... மேலும் பார்க்க

ரூ.3 கோடியில் தாா் சாலை அமைக்க பூமி பூஜை

ஜோலாா்பேட்டை ஒன்றியம் வேட்டப்பட்டு ஊராட்சி குருமா் வட்டத்தில் இருந்து நாட்டறம்பள்ளி செல்லும் இணைப்புச் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. சில ஆண்டுகளாக இந்தச் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்து... மேலும் பார்க்க