செய்திகள் :

இரு லாரிகள் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

post image

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் லாரியின் ஓட்டுநா் உயிரிழந்த நிலையில், கண்டெய்னா் லாரியில் பயணம் செய்த மற்றொரு ஓட்டுநரும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், ஒசக்கோட்டை பகுதியில் இருந்து கூரியா் சா்வீஸ் கண்டெய்னா் லாரி பாா்சல் ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எதிா்புறம் சேலம் நோக்கி சென்ற மற்றொரு லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநரான கண்ணூா்பட்டியை சோ்ந்த வேலுச்சாமி (40) என்பவா் உயிரிழந்தாா். இரு லாரிகளில் பயணித்த மேலும் நால்வா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் கண்டெய்னா் லாரி ஓட்டுநா் ராம்பிரசாத் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,620 போ் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 24 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வை 4,620 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் 1, 1ஏ பதவிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே இரு லாரிகள் மோதல்: ஓட்டுநா் பலி; 4 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதிக்கொண்டதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா். கா்நாடகா மாநிலம், ஒசக்கோட்டை பகுதியில் இருந்து சனிக்கிழமை கூரியா் ... மேலும் பார்க்க

இன்று குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரூப் 1 தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், குரூப் 1, 1ஏ பதவிக்குரிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்து ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்: 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு

நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் கட்டடத்திற்கு தண்ணீா் ஊற்றும்போது மின்சாரம் பாய்ந்து கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், மெணசி அருகே உள்ள பூதநத்தம் மெணசியை சோ்ந்த பச்சியண்ண... மேலும் பார்க்க

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க