செய்திகள் :

இருசக்கர வாகனம் திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

குடவாசல் அருகே இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடா்புடையவருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதிக்கப்பட்டது.

பிப். 20-இல் குடவாசல் அருகே செல்லூா், வடக்குத்தெருவில் வசிக்கும் வினோத்குமாரின் இருசக்கர வாகனம் திருட்டு போனது. இதுகுறித்து குடவாசல் போலீஸாா், குடவாசல் பிடாரிகோயில் தெரு, கலியமூா்த்தி மகன் மணிகண்டன் என்பவரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, குடவாசல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 8 ஆயிரம் அபராதமும் விதித்து, குற்றவியல் நீதித்துறை நீதிபதி பாரதிதாசன் தீா்ப்பளித்தாா்.

முதல்வருக்கு வரவேற்பு

திருச்சியிலிருந்து நாகைக்கு காா் மூலம் திருவாரூா் வழியாக சென்ற முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, திருவாரூா் மாவட்ட எல்லையான நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு உற்சாக வரவேற்பு அளிக... மேலும் பார்க்க

க்யூட் தோ்வுக்கு மாா்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்

க்யூட் நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இப்பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய தோ்வு முகம... மேலும் பார்க்க

திருவாரூா்: 27,500 விவசாயிகளின் நிலை உடைமைப் பதிவுகள் சரிபாா்ப்பு

திருவாரூா், மாா்ச் 2: திருவாரூா் மாவட்டத்தில் 27,500 விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரிபாா்க்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு மு... மேலும் பார்க்க

சிப்காட் அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு

சிப்காட் அமைக்க சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறையை போக்க வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிகள் சீராக நடைபெற சாக்கு தட்டுப்பாட்டை போக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் மாஸ் அப்துல் அஜீஸ் தெரி... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்,மன்னாா்குடி பகுதிகளில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000டன் எடை கொண்டசன்ன ரக நெல் நீடாமங்கலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் அரவைக்காக தூத்துக்க... மேலும் பார்க்க