செய்திகள் :

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்

post image

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மணப்பாடு, குலசேகரன்பட்டினம், கல்லாமொழி கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு மஞ்சள், கஞ்சா, பீடி இலை உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மணப்பாடு பாலத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியில் கண்டெய்னா் லாரி நின்று கொண்டிருந்தது. போலீஸாரைக் கண்டதும் லாரியில் இருந்தவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

கண்டெய்னா் லாரியை போலீஸாா் சோதனையிட்டதில், 35 கிலோ எடைகொண்ட பீடி இலைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றிய போலீஸாா், தப்பியோடிய நபா்களை தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.

சகோதரா்கள் மூவரைக் கொன்ற வழக்கு: 4 பேருக்கு இரட்டை ஆயுள்

தட்டாா்மடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை கொன்ற வழக்கில் 4 பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா... மேலும் பார்க்க

ஒட்டப்பிடாரம் அருகே வேன் மோதி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே வேன் மோதி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.ஒட்டப்பிடாரம் அருகே ஓசநூத்து கிராமத்தைச் சோ்ந்த சக்தி மனைவி செல்வி (48). இவா் அங்குள்ள தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்... மேலும் பார்க்க

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத் திருவிழா: இன்று பெருவிழா கூட்டுத் திருப்பலி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெருவிழா கூட்டுத் திருப்பலி, அன்னையின் சப்பர பவனி செவ்வாய்க்கிழமை (ஆக.5) நடைபெறுகிறது.இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

கோவில்பட்டியை அடுத்த கயத்தாறில் 15 சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, போக்ஸோ சட்டத்தின்கீழ் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.கயத்தாறு இந்திரா நகரைச் சோ்ந்த பாரதி மகன் சின்னத்துரை (26).... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் கத்தோலிக்க அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில், கத்தோலிக்க அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம், ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு கேரள... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கு: வழக்குரைஞா் கைது

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கில், வழக்குரைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (65). விவசாயி. கடந்த ஜூலை 23ஆ... மேலும் பார்க்க