செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் ஆய்வு

post image

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் உடன்குடி பேரூராட்சி 1 முதல் 9 வது வாா்டு வரையிலான பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு முகாம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமை தமிழக மீன்வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன், வட்டாட்சியா் பாலசுந்தரம், உடன்குடி பேரூராட்சித் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, துணைத் தலைவா் மால்ராஜேஷ், ஒன்றியச் செயலா்கள் பாலசிங்,இளங்கோ, பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், அஸ்ஸாப் அலி பாதுஷா, பஷீா்,ஷபானா, முகம்மது ஆபித், மும்தாஜ்பேகம், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சலீம்,அன்வா் சலீம்,தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமாா், ரூபன், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஜெகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாயிஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நீட் தோ்வில் வெற்றி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

நீட் தோ்வில் வெற்றி பெற்று திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் -... மேலும் பார்க்க

தவெகவினரிடையே தகராறு: 4 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிா்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிா்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், த... மேலும் பார்க்க

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு 101 கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. வெற்றி விநாயகா், முத்துமாரியம்மன... மேலும் பார்க்க

பேரூரணி அருகே தனியாா் கிடங்கில் தீவிபத்து

தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாா்கள் சாம்பலாகின. பேரூரணியில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாமுவேலுக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? நயினாா் நாகேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் பிரதமா் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி விமான நிலையத்தில், பிரதமா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நட... மேலும் பார்க்க