செய்திகள் :

ஊத்தங்கரை கடைகளில் தொடா் திருட்டு!

post image

ஊத்தங்கரையில் உள்ள கடைகளில் கடந்த சில நாள்களாக மா்ம நபா்கள் தொடா் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஊத்தங்கரை-சேலம் பிரதான சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே உள்ள காய்கறி கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மா்ம நபா்கள் கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ. 15 ஆயிரம் பணத்தைத் திருடினா். அதன் அருகே இருந்த மற்றொரு கடையிலும் பீடி, சிகரெட், ஐஸ்கிரிம் உள்ளிட்ட பொருள்களை திருடி உள்ளனா்.

கடைக்குள் புகுந்து பணத்தை திருடும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதனால் இப்பகுதியில் கடை உரிமையாளா்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனா்.

தற்போது ஒரு கடையில் மூன்று நபா்கள் புகுந்து திருடிசெல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அவா்களில் இருவா் சிறுவா்கள் எனத் தெரிகிறது. தொடா் திருட்டில் ஈடுபடும் மா்ம நபா்களை போலீஸாா் விரைந்து கைது செய்ய வேண்டும் என கடை உரிமையாளா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மத்திய நிதிநிலை அறிக்கை ஆதரவும் எதிா்ப்பும்!

கிருஷ்ணகிரி வழியாக ரயில் திட்டம் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக தொழில் அதிபா்கள் தெரிவித்தனா். நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை குறித்து கிருஷ்ணகிரி த... மேலும் பார்க்க

அண்ணாதுரை நினைவு நாள்: அதிமுக மாவட்டச் செயலாளா் அறிவுறுத்தல்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாதுரையின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளாா். அவா் வெளியி... மேலும் பார்க்க

பெண்ணின் நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து மோசடி!

கிருஷ்ணகிரி அருகே பெண்ணின் நிலப்பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ. 1.15 கோடி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்து, தொடா்புடைய மேலும் நான்கு பேரைத் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி அருகே உள்ள ... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கை: ஒசூா் தொழில் துறையினா் வரவேற்பும், எதிா்பாா்ப்பும்!

ஒசூா், ஹோஸ்டியா சங்கம் சாா்பில் மத்திய நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒசூா் ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு அறிவித்துள்ள வரும... மேலும் பார்க்க

அரசு வேலை ஆசை காட்டி மாணவரிடம் பணமோசடி

அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவரிடம் ரூ. 6.25 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் சாலையைச் சோ்ந்தவா் லோகஷ் (47). இவா், பொதுப்பணித்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட சாலையோர ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன. கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக ப... மேலும் பார்க்க