திருக்குறள்: "அந்த காலத்திலேயே சமூக சீர்திருத்தம் செய்தவர் திருவள்ளுவர்’’ - விஐடி வேந்தர் விசுவநாதன்
தமிழியக்கம் சார்பில், வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி வேந்தரும் தமிழியக்கத்தின் தலைவருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்து, மாநில அளவில் நடத்தப்பட்... மேலும் பார்க்க
யுகபாரதி: "நிலவே, மலரே இல்ல; பிசாசே, பிடாரியே என்கிறார்" - மஹா பிடாரி நூல் வெளியீட்டில் கஸ்தூரி ராஜா
கடந்த வெள்ளிக்கிழமை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பாடலாசிரியர் யுகபாரதியின் 'மஹா பிடாரி' நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விகடன் குழுமம் மற்றும் எஸ்.ஆர்.எம் ஊடகவியல் துறை இணைந்து நடத்திய இவ்விழாவில... மேலும் பார்க்க
புத்தகக் கடையைப் பூட்ட கட்ட(ட)ம் கட்டிய வெள்ளை அரசு - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை பகுதி -19
அமெரிக்காவின் கறுப்பர்கள் மத்தியில் அறியப்பட்ட குடியுரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங்.1964-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிங்குக்கு வழங்கப்பட்ட பின் சர்வதேச அளவிலான செயற்பாட்டாளர்களால் அறியப்பட்ட... மேலும் பார்க்க
`ரசனை உயர்தட்டு மக்களுக்கானது மட்டுமல்ல...' - யுகபாரதியின் `மஹா பிடாரி' கவிதைத் தொகுப்பு
காதல் கவிதை என்றாலே கஃபே, கடல், உயர்தர ஹோட்டல், திரையரங்கு என பெரும்பாலும் இவைகளை வைத்தே எழுதப்படும். ஆனால், யுகபாரதி சாராய நெடியும், மாமிச வாடையும் என எளிய மனிதர்கள் வாழ்வுடன் ஊடாடும் காதலையும், இதுவ... மேலும் பார்க்க
Yuga Bharathi : 'குடல்கறி சாப்பிட்டுக்கொண்டே காதலிக்கும்..!' - மஹா பிடாரி நூல் வெளியீட்டு விழா
மஹா பிடாரி நூல்காதல் என்றாலே கஃபே, கடல், உயர்தர ஹோட்டல், திரையரங்கு என பெரும்பாலும் இவைகளை வைத்தே எழுதப்படும். ஆனால் யுகபாரதி சாராய நெடியும், மாமிச வாடையும் என எளிய மனிதர்கள் வாழ்வுடன் ஊடாடும் காதலைப்... மேலும் பார்க்க
வேவு வளையத்தில் புத்தக உலகின் டான்; ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை - பகுதி 18
அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் கறுப்பர்கள் திரளாக வாழும் நகரம் ஹார்லெம்.உலகின் எந்தப் பகுதியில் வசித்தாலும், வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த நகரத்தைப் பார்த்துவிட வேண்டுமென கறுப்பர்கள் விரும்பும் ... மேலும் பார்க்க