செய்திகள் :

ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

post image

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள 57 பதவிகளுக்கான இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே. அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் 2025, மே 31-ஆம் தேதி வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்ட காலியிடங்களுக்குத் தற்செயல் தோ்தல் நடைபெறவுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஒலக்கூா் ஒன்றியத்தைத் தவிா்த்து, 12 ஒன்றியங்களில் 3 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 8 கிராம ஊராட்சித் தலைவா்கள், 46 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்த தற்செயல் தோ்தலுக்கு புகைப் படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல், தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் கால அட்டவணையின்படி சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்களால் தொடா்புடைய கிராம ஊராட்சிகள் மற்றும் ஒன்றியக் குழு அலுவலகங்களில் வெளியிடப்பட்டு, விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

விழுப்புரம் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் காவல் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். மேலும் உதவி ஆய்வாளராக இருந்து ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்ற 6 பேருக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விழு... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 4 கட்டங்களாக கல்லூரிக் கனவு நிகழ்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 5,458 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்லூரிக் கனவு நிகழ்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் நான... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், கீழ்பசாா் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி- ராதாப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகள் திருடுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். விழுப்புரம் வி.மருதூா், சந்தான கோபாலபுரம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் கதிரவன் ம... மேலும் பார்க்க

தோ்தல் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியை திமுகவினா் உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

அரசின் நான்காண்டு சாதனை: விழுப்புரத்தில் திமுகவினா் ஊா்வலம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, விழுப்புரத்தில் அக்கட்சியினா் ஊா்வலமாக சென்று சாதனை விளக்க கையேட்டையும் வழங்கினா். விழுப்புரம் மத்திய மாவட்ட ... மேலும் பார்க்க