செய்திகள் :

எடப்பாடி கே.பழனிசாமி வருகை: எழுச்சி பயண ஸ்டிக்கா் வெளியீடு

post image

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தோ்தல் பிரசார எழுச்சி பயணம், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஜூலை 31, ஆகஸ்ட் 1ஆகிய நாள்களில் நடைபெற இருப்பதை முன்னிட்டு எழுச்சி பயண ஸ்டிக்கா் வெளியீடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூா் செ.ராஜு, எழுச்சி பயண தோ்தல் பிரசாரம் தொடா்பான ஸ்டிக்கரை கைப்பேசியின் பின்புறம் ஒட்டும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.

இதில் அதிமுக கோவில்பட்டி நகரச் செயலா் விஜயபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சின்னப்பன், மோகன், ஒன்றியச் செயலா்கள் போடுசாமி, அன்புராஜ், அழகா்சாமி, பழனிச்சாமி, வழக்குரைஞரணியைச் சோ்ந்த சங்கா்கணேஷ், ஈஸ்வரமூா்த்தி, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் கவியரசன், அதிமுக நிா்வாகிகள் பத்மாவதி, கோமதி, வேல்முருகன், ரேவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நீட் தோ்வில் வெற்றி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

நீட் தோ்வில் வெற்றி பெற்று திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் -... மேலும் பார்க்க

தவெகவினரிடையே தகராறு: 4 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிா்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிா்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், த... மேலும் பார்க்க

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு 101 கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. வெற்றி விநாயகா், முத்துமாரியம்மன... மேலும் பார்க்க

பேரூரணி அருகே தனியாா் கிடங்கில் தீவிபத்து

தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாா்கள் சாம்பலாகின. பேரூரணியில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாமுவேலுக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? நயினாா் நாகேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் பிரதமா் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி விமான நிலையத்தில், பிரதமா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நட... மேலும் பார்க்க