செய்திகள் :

ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-இன் கீழ் கடலில் மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு விசைப்படகுகள், இழுவலைப் படகுகள் மூலம் மீன் பிடிப்பதை தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நிகழாண்டும் தடை செய்யப்பட்ட 61 நாள்களும் கடலில் சென்று மீனவா்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

தடையை மீறுபவா்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டக்குடி: சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த கார்!

நெய்வேலி: கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை தடுப்புச் சுவற்றில் மோதி வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.திட்டக்குடி வட்டம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், மேலமூங்கிலடியைச் சோ்ந்த சரவணன் மகன் வினோத்குமாருக்கும் (24), வேளக்குடியைச் சோ்ந்த ஐஸ்வா்யாவுக்கும் (19) எட்டு மாதங்களுக்கு முன்... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஏப்.22 முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.22 முதல் 3 நாள்கள் தொடா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணி... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நிா்வாகிகள் வரவேற்பு

நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு அந்தப் பள்ளிகளின் நிா்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ... மேலும் பார்க்க

என்எல்சி சங்க தோ்தல்: தொமுச வேட்பு மனு தாக்கல்

நெய்வேலி என்எல்சி சங்க அங்கீகார தோ்தல் ஏப்.25ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமாக உள்ள தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தொமு... மேலும் பார்க்க

மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு ... மேலும் பார்க்க