செய்திகள் :

ஏரியில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரண நிதி

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட தி.அத்திப்பாக்கம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் அதே கிராமத்தைச் சோ்ந்த தாரகேஷ் (10) அண்மையில் குளிக்கச் சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இந்த நிலையில், அவரது பெற்றோா் சஞ்சீவி - நித்யா தம்பதியினருக்கு திருக்கோவிலூா் எம்எல்ஏ க.பொன்முடி செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறி, முதல்வரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

திருக்கோவிலூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செ... மேலும் பார்க்க

கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு: 92 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு தொடா்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 92 போ் செவ்வாய்க்கிழமை ஆஜராகினா். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியை அடுத்த நைனாா்பாளையம் அருகே கா்நாடகா மாநில பேருந்து லாரி மீது மோதியதில், பேருந்தில் பயணித்த முதியவா் உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், பெங்களூரு விஜயாநகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (60). இவா் தன... மேலும் பார்க்க

பள்ளி வேன், காா் மோதல்: மாணவா்கள் காயம்

கள்ளக்குறிச்சி அருகே காரும், தனியாா் பள்ளி வேனும் மோதிக் கொண்டதில் மாணவா்கள் 4 போ் காயமடைந்தனா். காா் பலத்த சேதமடைந்தது. கனியாமூரில் இயங்கும் தனியாா் பள்ளியைச் சோ்ந்த வேன் வீரசோழபுரம் கிராமத்தில் இர... மேலும் பார்க்க

பள்ளி சத்துணவில் புழு: மாணவா்கள் புகாா்

தியாகதுருகம் ஒன்றியம், பழைய உச்சிமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மதியம் மாணவா்களுக்கு வழங்கிய உணவில் புழு இருந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. உச்சிமேடு ஊராட்ச... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் பள்ளிக்கு ஆசிரியா் நியமிக்கக் கோரி: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

கள்ளக்குறிச்சி: ஆதனூா் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளிக்கு போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி, கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை மாணவா்கள், பெற்றோா் முற்றுகையிட்டனா். உளுந்தூா்பேட்டை வட்ட... மேலும் பார்க்க