செய்திகள் :

ஏற்காட்டில் தோட்ட மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகை, 3 லட்சம் திருட்டு

post image

ஏற்காட்டில் தனியாா் தோட்ட மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு, அசம்பூா் கிராமம், மைலப்பட்டி, எஸ்டேடில் பணியாற்றி வருபவா் குமரமணி (59). இவா் தனது சொந்த வேலையாக சேலத்துக்கு சென்றிருந்தாா். இந்த நிலையில் மீண்டும் ஏற்காடு வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்து. வீட்டிற்குள் சென்றுபாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், நகை, பணம் காணமல் போயிருந்தது.

இதுகுறித்து குமரமணி ஏற்காடு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதில் பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் காணமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளாா். இதன்பேரில் ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளா் வாசுகி தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேச... மேலும் பார்க்க

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவே... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க