செய்திகள் :

காவல்துறை அதிகாரியாக சூர்யா?

post image

நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யா - 46 ஆக உருவாகும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், சூர்யா அடுத்ததாக ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: தேவா வந்துட்டார், வழிவிடலாமா? கூலி - திரை விமர்சனம்!

actor suriya's 47th movie update

நயன்தாராவின் புதிய படத்தின் டீசர் அறிவிப்பு!

நயன்தாராவின் புதிய படமான டியர் ஸ்டூடன்ஸின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.இயக்குநர்கள் சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோரின் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள டியர் ஸ்ட... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை... பிரபல மலையாள நடிகை கைது!

பிரபல மலையாள நடிகை மினு முனீர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் மினு முனீர், 10 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி 14 ... மேலும் பார்க்க

காலமானார் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்!

ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் வெஸ் பயஸ் காலமானார். கொல்கத்தாவைச் சேர்ந்த வெஸ் பயாஸ் (80) இந்திய அணிக்காக ஹாக்கி அணியில் மிட்ஃபீல்டராக விளையாடியுள்ளார். ஒலிம்பிக்ஸில் 1972ஆம் ஆண்டு இந்திய ஹா... மேலும் பார்க்க

தேவா வந்துட்டார், வழிவிடலாமா? கூலி - திரை விமர்சனம்!

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டிணத்தில் கதை துவங்குகிறது. துறைமுகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்... மேலும் பார்க்க

பெனால்டியை தவறவிட்டதால் ரசிகர்கள் இனவெறி கருத்துகள்: அணி நிர்வாகம் கண்டனம்!

சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியின் பெனால்டியில் சொதப்பிய வீரரை ரசிகர்கள் நிறத்தை வைத்து திட்டுவதால் விமர்சித்ததால் அந்த அணி அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளது. இத்தாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிஎஸ... மேலும் பார்க்க

குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்..! யுஇஎஃப்ஏ கண்டனம்!

குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள் என்ற பதாகையை யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியின்போது பயன்படுத்தியுள்ளது. இந்தப் பாதகையுடன் யுஇஎஃப்ஏ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எங்களது செய்தி இதுதான். ... மேலும் பார்க்க