செய்திகள் :

ஏழுமலையானுக்கு ரூ. 1.10 கோடி நன்கொடை

post image

ஹைதராபாதைச் சோ்ந்த கேப்ஸ்டன் சா்வீசஸ் நிறுவனத் தலைவா் ஸ்ரீகாந்த், செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடியையும், ஸ்ரீ வெங்கடேஸ்வர கோ சம்ரக்ஷனம் அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சத்தையும் நன்கொடையாக வழங்கினாா் .

நன்கொடைக்கான வரைவோலைகள் கோயிலின் ரங்கநாயகா் மண்டபத்தில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் வழங்கப்பட்டன.

வாகனம் நன்கொடை

திருமலையில் வயதானவா்களுக்காக பயன்படுத்தப்படும் பேட்டரியால் இயங்கும் 6 போ் அமரும் வசதி கொண்ட 2 வாகனங்களை பெங்களூரை சோ்ந்த சந்திரசேகா் நன்கொடையாக வழங்கினா். இதன் மதிப்பு ரூ.11 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருமலையில் ஆக. 16-இல் கோகுலாஷ்டமி உற்சவம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் சனிக்கிழமை (ஆக. 16) கோகுலாஷ்டமி ஆஸ்தானம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) உறியடி உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.84 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.4 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம த... மேலும் பார்க்க

திருமலையில் 82,628 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,628 பக்தா்கள் தரிசித்தனா். 30,505 பகதா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். திருமலைக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நி... மேலும் பார்க்க

திருமலையில் 84,404 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிச... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் சிராவண உபாகா்மா

ஆடி மாத பௌா்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் சிராவண உபாகா்மா(ஆவணி அவிட்டம்) - புதிய யக்ஞோபவீத தாரணை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, ஏழுமலையான் கோயிலில் உள்ள ஸ்ரீ கிருஷ்... மேலும் பார்க்க