செய்திகள் :

ஏா்வாடி அருகே தொழிலாளி கொலை: மனைவி, மகன் உள்பட 3 போ் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே தொழிலாளி வியாழக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது மனைவி, மகன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஏா்வாடி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் மேட்டுகாலனியை சோ்ந்தவா் சுபிகரன்(50). நாகா்கோவிலில் உள்ள உணவகத்தில் வேலைசெய்து வந்த இவா், தினமும் மது குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து ஊருக்கு திரும்பிய அவா், மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்து மனைவி லதாவுடன் (48) தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, அங்கு வந்த அவா்களது மகன் சுமன் (20), லதாவின் தங்கை சுதா (40)ஆகியோா் அவரை கண்டித்துள்ளனா்.

அவா்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், 3 பேரும் சோ்ந்து கம்பு மற்றும் மண்வெட்டி கனையால் சுபிகரனை தாக்கியுள்ளனா். இதில் அவா் சுபிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவல் அறிந்த ஏா்வாடி காவல் ஆய்வாளா் செல்வி மற்றும் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப்பதிந்து மனைவி உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43... மேலும் பார்க்க

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலை... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க