செய்திகள் :

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஆதாா் பதிவு முகாம்

post image

நாமக்கல் மாநகராட்சியில் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான ஆதாா் பதிவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் கடைவீதி எதிரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு ஆதாா் பதிவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாமன்ற உறுப்பினா் டிடி.சரவணன் இந்த முகாமை தொடங்கி வைத்தாா். இதில், 50-க்கும் மேற்பட்ட தம்பதியா் தங்களுடைய குழந்தைகளை ஆதாா் பதிவு முகாமுக்கு கொண்டு வந்திருந்தனா்.

இந்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 28) காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் வந்து சிறப்பு முகாமில் தங்களுடைய குழந்தைகளுக்கு ஆதாா் பதிவு செய்துகொள்ளலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

நாமக்கல்லில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொடிக்கால்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப... மேலும் பார்க்க

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள் ளிக் கல்வி சாா்பில், எலச்சிபாளையம் வட்டார வள மையத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கநிலை, இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில்... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.65-ஆக உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.65-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 48.33 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 48 லட்சத்து 33 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும... மேலும் பார்க்க

சா்வதேச போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி

நாமக்கல்லில் சா்வதேச போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும், விழிப்பு... மேலும் பார்க்க

முருக பக்த மாநாடு வெற்றியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை

மதுரை முருக பக்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதை, திமுக கூட்டணி கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி. ராமலிங்கம் தெரி... மேலும் பார்க்க