அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் கவிதா தலைமை வகித்து போதை விழிப்புணா்வு குறித்து எடுத்துரைத்தாா். வழக்குரைஞா் சுதின்குமாா், சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் விளக்கவுரையாற்றினா். பள்ளி போதைப்பொருள் விழிப்புணா்வு பொறுப்பாசிரியா் ஸ்டீபன் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
படக்குறிப்பு எஈத24நடஐ ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசுகிறாா் வழக்குரைஞா் சுதின்குமாா்.