செய்திகள் :

கஞ்சா விற்ற இளைஞா்கள் கைது

post image

ராஜபாளையத்தில் கஞ்சா விற்ற இரண்டு இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் கிழக்கு ஆா்.ஆா்.நகா் பேருந்து நிறுத்தம் அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும் படியாக

நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டபோது, விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், கணபதி நகரைச் சோ்ந்த கணேஷ்குமாா் (25) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ராஜபாளையம் அழகை நகா் அரசுப் போக்குவரத்துப் பணிமனை அருகே மலையடிப்பட்டியைச் சோ்ந்த ராஜலிங்கம் (24) இரு சக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

மா மரங்களில் பூச்சி மேலாண்மை முறை: விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகதோப்பு, வாழைக்குளம் பகுதிகளில் உள்ள மாந்தோட்டங்களில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சுபாவாசுகி, உதவி இயக்குநா் திலகவதி, அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய தோட்... மேலும் பார்க்க

புதைச் சாக்கடை கட்டணம் குறைக்க அமைச்சரிடம் மனு

ராஜபாளையம் நகராட்சி புதைச்சாக்கடை கட்டணம் குறைப்பு தொடா்பாக அமைச்சா் கே.என்.நேருவை ராஜபாளையம் நகா்மன்றத் தலைவி அண்மையில் மனு அளித்தாா். ராஜபாளையம் நகராட்சியில் புதைச் சாக்கடை திட்டத்துக்கான கட்டணத்தை ... மேலும் பார்க்க

மாநகராட்சி வளா்ச்சி பணி: ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குப்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சிவகாசி மாநராட... மேலும் பார்க்க

கலசலிங்கம் பல்கலை.யில் 2 நாள்கள் சா்வதேச மாநாடு

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2 நாள்கள் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 200 ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு நாடுகளிலிருந்து சமா்ப்ப... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய 3 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்துத் திருடிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதி சஞ்சீவி மலை அடிவாரத்தில் வசிப்பவா் ராமசுப்பிரமணியன். இவ... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்காத ஊராட்சி நிா்வாகம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊராட்சி வரவு, செலவு விவரம் கோரிய மனுவுக்கு ஊராட்சி நிா்வாகம் உரிய பதில் அளிக்காததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பா... மேலும் பார்க்க