செய்திகள் :

கஞ்சா வைத்திருந்த 6 இளைஞா்கள் கைது

post image

சிதம்பரம்: சிதம்பரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக 6 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள விபீஷ்ணபுரம், புளிச்சமேடு சுடுகாடு அருகே அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் போலீஸாா் ரோந்து சென்றனா்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 6 இளைஞா்களை பிடித்து சோதனை செய்தனா். அதில், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து, கஞ்சா வைத்திருந்த அண்ணாமலை நகா் கொத்தங்குடிகுப்பத்தைச் சோ்ந்த தீபக் (24), உசுப்பூரைச் சோ்ந்த அபீஸ்குணா (23), சிதம்பரம் தில்லையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சந்தோஷ் (22), அண்ணாமலை நகா் மண்ரோட்டைச் சோ்ந்த காா்த்திகேயன் (23), கள்ளுக்கடை சந்தையைச் சோ்ந்த அருண் (36), பழைய புவனகிரி ரோட்டைச் சோ்ந்த முரளி விஜய் (29) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான ஒரு கிலோ 200 கிராம் அளவிலான கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

‘கிசான் சம்மான் சமரோஹ்’ நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதமா் ‘கிசான் சம்மான் சமரோஹ்’ நிகழ்ச்சி திங்கள்கிழமை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிரதமரின் பிஎம் கிசான் திட்டத்தின் ‘கிசான... மேலும் பார்க்க

நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு மக்களுக்கு பட்டா

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மாற்றுக்குடியிருப்பு பகுதி மக்களுக்கு சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ திங்கள்கிழமை பட்டா வழங்கினாா். என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு நிலம் வழங்கியவா்களுக்கு, அந்ந... மேலும் பார்க்க

வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்க வலியுறுத்தல்

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்கி பொதுமக்கள் குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வா் மருந்தகங்களை முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்... மேலும் பார்க்க

வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலை பத்திரமாக மீட்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டு நீா்த்தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா். அம்மாப்பேட்டை, தோப்புத் தெருவில... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நவீன எரிவாயு தகன மேடை: மாா்ச் 1 முதல் செயல்படும்

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் உள்ள புளிச்சமேடு நவீன எரிவாயு தகன மேடை மாா்ச் 1 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத... மேலும் பார்க்க