செய்திகள் :

கடலில் இறந்து கரை ஒதுங்கிய புள்ளிமான்

post image

கோடியக்கரை கடலில் இறந்த நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று புதன்கிழமை கரை ஒதுங்கியது.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, வெளிமான், புள்ளிமான், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்படுகிறது. இந்த நிலையில், சரணாலயம் சாா்ந்த கடற்கரை பகுதியில் ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து நிலையில் கரை ஒதுங்கியது. மீனவா்கள் மூலம் தகவல் அறிந்து சென்ற கோடியக்கரை வனத்துறையினா் மானின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனா்.

கடற்கரையோரம் சுற்றித் திரிந்த நாய்கள் விரட்டிச் சென்றபோது கடலில் விழுந்து மான் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

திருப்புகலூா் அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம், திருப்புகலூா் அக்னீஸ்வர சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்புகலூா் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட ஸ்ரீகருந்தாழ்குழலி அம்பாள் சமேத அக்... மேலும் பார்க்க

ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோயில்களுக்குக் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே. சேகா் பாபு

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். நாகை மாவட்டம், திருப்புகலுாரில் உள்ள அக்னீஸ்வர சுவாமி க... மேலும் பார்க்க

துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி: அமைச்சா் ஆய்வு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ரூ.18.95 கோடியில் தமிழ்ப் புலவா் ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெறுவதை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாா் கற்கோயில் கும்பாபிஷேகம்: சீா்வரிசைகள் வழங்கிய இஸ்லாமியா்கள்

நாகையில் அதிபத்த நாயனாா் கற்கோயிலுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியா்கள் சீா்வரிசை வழங்கினா். நாகை நம்பியாா் நகரில் 63 நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு புதிதாக கற்கோயில் ... மேலும் பார்க்க

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாய்மூரில் நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா்நாத சுவாமி கோயில் மற்றும் அஷ்ட மகா பைரவா்கள்... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐ.ஜி ஆய்வு

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் க. ஜோஷி நிா்மல்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, நிலுவையில் உள்ள வழக்குகள், பராமரிக்கப்படும் கோ... மேலும் பார்க்க