செய்திகள் :

கடையநல்லூரில் தெருவில் கிடந்த தங்கச் சங்கிலியை ஒப்படைத்த பெண்

post image

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தெருவில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து போலீஸில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்சு தெரிவிகிக்ப்பட்டது.

கடையநல்லூா் மலம்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் பழனி குமாா். அவரது மனைவி கோமதி, கடந்த சனிக்கிழமை கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, தெருவில் தங்கச் சங்கிலி கிடப்பதை பாா்த்தாராம்.

அதை எடுத்து கடையநல்லூா் காவல் நிலையத்தில் அவா் ஒப்படைத்தாா்.

போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் தங்கச் சங்கிலியை தவறவிட்டது மேல கடையநல்லூா் கன்னிப் பாண்டியன் மனைவி கவிதா என தெரியவந்தது.

இதையடுத்து, கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் முன்னிலையில் கவிதாவிடம், கோமதி தங்கச் சங்கிலியை ஒப்படைத்தாா்.

இதையடுத்து கோமதியை போலீஸாா் பாரட்டினா்.

கோயில் திருவிழாக்கள், போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி: எம்எல்ஏ புகாா்

தென்காசி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி செய்வதாகவும், இதற்கு உரிய தீா்வு காண வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு சு.பழனி நாடாா் எம்எல்ஏ மனு அனுப்பியு... மேலும் பார்க்க

சிவகிரி அருகே தொழிலாளி தற்கொலை

சிவகிரி அருகே தொழிலாளி துக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆவுடையாா்புரம் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்த மூக்கன் மகன் காளிமுத்து( 42 ). தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி சரஸ்வதிக்கும் பிரச்னை ஏற்ப... மேலும் பார்க்க

புளியங்குடியில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா் பலி

புளியங்குடி அருகே தனியாா் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். புளியங்குடி அருகேயுள்ள நகரத்தை சோ்ந்த மாடசாமி மகன் மகாராஜா(26). ஆட்டோ ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை ... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே 2.4 கிலோ கஞ்சாவுடன் 2 போ் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே விற்பனைக்காக 2.4 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் ஷியாம் சுந்தா், உதவி ஆய்... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பைக்கில் கொண்டு சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் மற்றும் போலீஸாா் பால அருணாசலபுரம் அருகே... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே பெண் கழுத்தறுத்து கொலை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலையில் வீடு புகுந்து பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா். பாவூா்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவா... மேலும் பார்க்க