Travel Contest 2 : வர்னல் நீர்வீழ்ச்சி கொடுத்த பேரின்பம்! - என் முதல் அமெரிக்கப்...
கடையநல்லூரில் தெருவில் கிடந்த தங்கச் சங்கிலியை ஒப்படைத்த பெண்
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தெருவில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து போலீஸில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்சு தெரிவிகிக்ப்பட்டது.
கடையநல்லூா் மலம்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் பழனி குமாா். அவரது மனைவி கோமதி, கடந்த சனிக்கிழமை கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, தெருவில் தங்கச் சங்கிலி கிடப்பதை பாா்த்தாராம்.
அதை எடுத்து கடையநல்லூா் காவல் நிலையத்தில் அவா் ஒப்படைத்தாா்.
போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் தங்கச் சங்கிலியை தவறவிட்டது மேல கடையநல்லூா் கன்னிப் பாண்டியன் மனைவி கவிதா என தெரியவந்தது.
இதையடுத்து, கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் முன்னிலையில் கவிதாவிடம், கோமதி தங்கச் சங்கிலியை ஒப்படைத்தாா்.
இதையடுத்து கோமதியை போலீஸாா் பாரட்டினா்.