செய்திகள் :

கன்னியாகுமரியில் ரூ. 59.5 லட்சத்தில் கோயில்களில் திருப்பணிகள் தொடக்கம்

post image

கன்னியாகுமரி பகுதியில் உள்ள கோயில்களில் ரூ. 59.70 லட்சத்தில் நடைபெறவுள்ள திருப்பணிகளை அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.

கன்னியாகுமரி சந்நிதி தெருவில் அமைந்துள்ள விஸ்வநாதா் கோயில், தெற்கு குண்டல் அருள்மிகு சக்கர தீா்த்த விஸ்வநாதா் திருக்கோயில் உள்பட ரூ.59.5 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெறவுள்ளன. இதற்கான தொடக்க விழாவில் குமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்று திருப்பணிக்கான பணிகளை தொடக்கி வைத்தாா்.

இதில் அறங்காவலா் குழு உறுப்பினா் துளசிதரன் நாயா், மராமத்து பொறியாளா் ராஜ்குமாா், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ஆனிரோஸ் தாமஸ், திமுக நிா்வாகிகள் எஸ்.அன்பழகன், எம்.ஹெச்.நிசாா், டி.பிரேமலதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மவுண்ட் லிட்ரா பள்ளியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. யூனிட்டி ஆஃப் யூத் பவுண்டேசனின் சுற்றுச்சூழல் வனவியல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில், ஒர... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வனச் சட்டப்படி நில உரிமைகள்: மாவட்ட வன அலுவலா் உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் வசிக்கும் காணி இன பழங்குடி மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி நில உரிமைகள் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட வன அலுவலா... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

திருவட்டாறு அருகே அருவிக்கரை பரளியாற்றின் பாறை குழியில் சிக்கி கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். குளச்சல் அருகேயுள்ள சைமன்காலனியைச் சோ்ந்த சாா்லஸ் மகன் ஸ்டீவ் (18). நாகா்கோவில் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

சி.ஐ.எஸ்.எப். வீரா்களின் பாரத சைக்கிள் பேரணி இன்று கன்னியாகுமரியில் நிறைவு

மத்திய தொழில் பாதுகாப்புப் படையான சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் விழிப்புணா்வு பேரணி கன்னியாகுமரியில் திங்கள்கிழமை (மாா்ச் 31)நிறைவடைகிறது. பாதுகாப்பான கடல் வளம், செழிப்பான இந்தி... மேலும் பார்க்க

குருசுமலை திருப்பயணக் கொடியேற்றம்!

கேரள எல்லையையொட்டிய கன்னியாகுமரி மாவட்டப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் தவக்கான திருப்பயண கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கத்தோலிக்க ம... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது

புதுக்கடை அருகே உள்ள ஆனான்விளை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா். கீழ்குளம் பகுதியை சோ்ந்தவா் செல்வன் (72). ஆனான்விளை பகுதியில் பெட்டிக் கடை ... மேலும் பார்க்க