செய்திகள் :

கபடி போட்டி: எக்ஸல் கல்லூரி சிறப்பிடம்

post image

குமாரபாளையம் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள், மாநில அளவிலான கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆக. 1 முதல் 3-ஆம் தேதி வரையில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில், எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. இறுதிப்போட்டியில் எக்ஸல் கல்லூரி அணி வெற்றிபெற்று சிறப்பிடம் பிடித்தது.

இப்போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய மாணவா்களுக்கு, எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடேசன், துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குநா் செங்கோட்டையன், செயல் இயக்குநா் கே.பொம்மண்ணராஜா, கல்லூரி முதல்வா் ரா.விமல்நிஷாந், உள்தர மதிப்பீட்டு பிரிவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளா், புலமுதன்மையா்கள், பேராசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் பாராட்டினா். இப்போட்டிக்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா்கள் செய்திருந்தனா்.

காலமானாா்

தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் கூடுதல் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மு.மக்பூல் பாஷா (72) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை காலமானாா். அவருக்கு சென்னை யுனானி மருத... மேலும் பார்க்க

மோகனூா் நிதிநிறுவன உரிமையாளா் கொலை வழக்கு: மூன்று பேரிடம் விசாரணை

மோகனூரில் நிதிநிறுவன உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஈச்சவாரி பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாஸ்(40). நிதிநிறுவனம் நடத்... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளியை பள்ளிபாளையம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடந்த 2022-ஆம் ஆண்டு பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தில் வயதான தம்பதி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிண... மேலும் பார்க்க

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க ஒன்றிய மாநாடு

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றிய நான்காவது மாநாடு ஊனாதாங்கள் ஊராட்சி, கரியாம்பட்டி சமுதாயக் கூட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. மாநாட்டில் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் எஸ்.சுப்பி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: இதுவரை 66 முகாம்களில் 33,511 மனுக்கள்

நாமக்கல் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் இதுவரை நடைபெற்ற 66 முகாம்களில் 33,511 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15-இல் தொடங்கப்பட்டது... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.55-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம்... மேலும் பார்க்க