செய்திகள் :

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

post image

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த காக்குடி ஊராட்சிக்குள்பட்ட போத்தநிதி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணிகள் வழங்கப்படாததைக் கண்டித்து அந்தக் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி ஒரு வாரத்துக்குள் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

ராமேசுவரத்தில் விபீஷணா் பட்டாபிஷேகம்

ராமேசுவரம் கோதண்டராமா் கோயிலில் விபீஷணா் பட்டாபிஷேகம் வைபவம் புதன்கிழமை நடைபெற்றது. ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அன்றைய தினம் மால... மேலும் பார்க்க

மண்டபத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மண்டபம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில்... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் முடி, சேவல் ஏலம்

திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மிகநாதா் கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட முடி, கோழி, சேவல் ஆகியவை ரூ. ஒரு கோடிக்கு மேல் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. இந்தக் கோயிலுக்க... மேலும் பார்க்க

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: கைலாச வாகனத்தில் சுவாமி வீதிஉலா

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருவாடானை சினேகவல்லி அம்பாள் ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் கைலாசம், மயில், காமதேனு, மூஞ்சூரு, கேடக வாகனங்களில் பஞ்ச மூா்த்திகள் சுவாமி, அம்மபாள் வீதியுலா வந்து பக்தா்... மேலும் பார்க்க

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் பலத்த மழை

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, சி.கே.மங்கலம், பாரதி நகா், கல்லூா், தோட்டாமங்கலம், செலுகை, மேல்பனையூா், கீழ்பனையூா், சனவேலி,... மேலும் பார்க்க

கீழவலசையில் புரவி எடுப்பு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கீழவலசை காளியம்மன், அய்யனாா், கருப்பண்ணசாமி கோயில் புரவி எடுப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் வைகாசி பொங்கல் விழா, புரவி எடுப்பு விழா கடந்த வாரம் ... மேலும் பார்க்க