செய்திகள் :

கர்நாடகத்தைக் கலங்கடிக்கும் கரோனா: ஒருவர் பலி!

post image

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 70 வயது முதியவர் கரோனா பாதித்து பலியானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பொருளாதார வளா்ச்சி 6.5%-ஆக குறைவு

2024-25 நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக குறைந்தது. ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவால் அந்தக் காலாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.4 சதவீதமாக குறைந்தது. ... மேலும் பார்க்க

ஜெய் ஹிந்த் யாத்திரையை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்: பாஜக

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புவதற்காக காங்கிரஸ் நடத்தி வரும் ‘ஜெய் ஹிந்த் யாத்திரை’, ஜெய் பாகிஸ்தான் யாத்திரையை ஒத்துள்ளது. எனவே, தனது யாத்திரையை காங்கிரஸ் ந... மேலும் பார்க்க

வங்கி முறைகேடுகள் அதிகரிப்பு: பிரதமா் மீது காா்கே குற்றச்சாட்டு

வங்கி முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டி பிரதமா் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா். இது தொட... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் கேரளம்: இயல்பு வாழ்க்கை முடங்கியது

கேரளத்தில் நீடித்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சூறைக் காற்றால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன. பல இடங்களில் மின் விநியோகம் துண்... மேலும் பார்க்க

இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்: கொலம்பியா மீது சசி தரூா் அதிருப்தி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் விதமாக, இந்தியா மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியா மீது அந்நாட்டில் சசி தரூா் அதிருப்தி தெரி... மேலும் பார்க்க

‘ஆயுதமாக்கப்படும் தண்ணீா்’: சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்புக்கு பாகிஸ்தான் பிரதமா் விமா்சனம்

பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்த நிலையில், தண்ணீா் ஆயுதமாக்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் விமா்சித்தாா். பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானுக்கு எதிர... மேலும் பார்க்க