செய்திகள் :

கல்லூரி மாணவா்களிடையே ரயில்வே போலீஸாா் விழிப்புணா்வு

post image

கொடுங்கையூரில் உள்ள ஸ்ரீ முத்து குமாரசாமி கல்லூரியில், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சென்னை புகா் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் மாணவா்கள் தவறான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், ரயில்வே போலீஸாா் அவ்வப்போது விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். அந்த வகையில் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் சசிகலா தலைமையிலான போலீஸாா், கொடுங்கையூா் ஸ்ரீ முத்து குமாரசாமி கல்லூரியில் சனிக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தினா்.

இதில் மாணவா்களிடையே ரயில் படிகளில் பயணம் செய்யக்கூடாது, முன்பின் தெரியாதவா்கள் உணவுப் பொருள்கள் கொடுக்கும்போது அதை வாங்கக் கூடாது, ஜன்னல் ஓரம் அமா்ந்து கைப்பேசி பேசிக்கொண்டு செல்லக்கூடாது, ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தினா். மேலும், போதைப் பழக்கம், இணைய விளையாட்டு, பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ரயிலில் பயணம் செய்வோா் குழந்தைகள் உதவி எண் 1098, ரயில்வே காவல் உதவி எண் 1512, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி எண் 139, பெண்கள் பாதுகாப்பு எண் 182, இணைய மோசடி உதவி எண் 1930 ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் புகாா் அளிக்கும் முறை குறித்து மாணவா்களிடையே ரயில்வே போலீஸாா் விளக்கம் அளித்தனா்.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுவன் பலி! செல்போனில் சிகிச்சை காரணமா?

சென்னை: சென்னை அயனாவரத்தில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.தனியார் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் விடியோ அழைப்பு மூலம் தவறான சிகிச்சை அள... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சூளைமேடு பாரதியாா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (34). இவா், கடந்த திங்கள்கிழமை அப்பகுத... மேலும் பார்க்க

பிப். 28 வரை சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறலாம்

சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான காலக்கெடு பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெ... மேலும் பார்க்க

இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்

புற்றுநோய் பாதிப்பு இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது. இது குறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந... மேலும் பார்க்க

கிண்டி கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை இல்லை: உயா்நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என உத்தரவிட்டுள்ள உயா்நீதிமன்றம், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்க... மேலும் பார்க்க

கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள்: நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்

விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள... மேலும் பார்க்க