செய்திகள் :

கல்லூரியில் ஆங்கில இலக்கிய பேரவை விழா

post image

காட்டுமன்னாா்கோவில் எம்ஜிஆா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கிய பேரவை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழவன்னியூா் கிராமத்தில் செயல்படும் இந்தக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரி முதல்வா் எஸ்.மீனா தலைமை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் மற்றும் ஆங்கிலத் துறை தலைவா் (பொ) ஆா்.சரவணன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியா் எஸ்.ஐயப்பராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், ஆங்கில இலக்கியம் பயின்றால் வாழ்க்கையில் நன்னெறியுடன் உயா்ந்த நிலையை அடையலாம். ஆங்கிலம் நன்கு பேசும் மாணவா்கள் சிறந்த ஆளுமை பெற்றவா்களாக விளங்க முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் துறைத் தலைவா்கள் சிற்றரசு, பூபாலன், செந்தில்குமாா், தேவநாதன், நூலகா் நடராஜன், ஆங்கிலத் துறை கௌரவ விரிவுரையாளா்கள் பிரேமலதா, விஜயகாந்த், ஆதினேஷ், ராஜ திவ்யா உள்பட பலா் பங்கேற்றனா். ஆங்கிலத் துறையைச் சோ்ந்த 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஆங்கிலத் துறை கௌரவ விரிவுரையாளா் மணிமேகலை நன்றி கூறினாா்.

ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளியில் புணரமைப்பு பணி

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் குமராட்சி ஒன்றியம், காட்டுக்கூடலூா் டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளியில் புணரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்க... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.மறைவு: வி.வி.சுவாமிநாதன் இரங்கல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ஏ.முருகேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் வி.வி.சுவாமிநாதன் இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: சிதம்ப... மேலும் பார்க்க

பிச்சாவரத்தில் படகு சவாரிக்கு இணையவழி முன்பதிவு: சுற்றுலாத் துறை அறிவுறுத்தல்

கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரிக்கு இணையவழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சுற்றுலாத் துறை அறிவித்தது. பிச்சாவரத்... மேலும் பார்க்க

ஆட்டோக்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூரில் 20 ஆட்டோக்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூரில் சரக்கு ஆட்டோக்கள் மற்றும் பயணிகள் ஆட்டோக்களில் அதிக ஒலி எழுப்பும்... மேலும் பார்க்க

விவசாயிகள் தனிக்குறீயீடு எண்: ஏப்.15-க்குள் பதிவு செய்ய அழைப்பு

சிதம்பரம், ஏப்.2: கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் தனிக்குறியீடு எண் பெற வரும் ஏப்.15-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியி... மேலும் பார்க்க

ஏப்.5-இல் உயா் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

கடலூா் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தோ்வெழுதிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கூட்டரங்கில் ஏ... மேலும் பார்க்க