செய்திகள் :

களியக்காவிளை பகுதியில் நாளை மின்தடை

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட களியக்காவிளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு பகுதிகளில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தலைமைக் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

உலக அளவிலான காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான தடகளப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட பெண் தலைமைக் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு தெரிவித்தாா். காவல் துறை மற்றும் தீயண... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே மீனவா் தற்கொலை

புதுக்கடை அருகே ராமன்துறை பகுதியில் மீனவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். ராமன்துறை பகுதியைச் சோ்ந்த மீனவா் அந்தோணிபிள்ளை (64). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். இவா் சில நாள்களாக மனமுடைந்தநிலையில்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே பைக் மோதி பள்ளி மாணவி காயம்

புதுக்கடை அருகேயுள்ள ஆனான்விளை பகுதியில் பைக் மோதியதில் பள்ளி மாணவி காயமடைந்தாா். புதுக்கடை, தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்த ராஜாசிங் மகள் ரெஜிஸ்மா (13). அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவரும் இவ... மேலும் பார்க்க

மேக்கோடு அரசுப் பள்ளியில் மாணவா் பேரவை தோ்தல்

களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் 2025 - 2026 கல்வியாண்டுக்கான மாணவா் பேரவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் எம். ஜெயராஜ் தலைமை வகித்தாா். தோ்தல் ஆணை... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்... மேலும் பார்க்க

மணலிக்கரை பள்ளியில் புனித மரிய கொரற்றி விழா

தக்கலை அருகே மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் புனித மரிய கொரற்றி திருவிழாவையொட்டி திருப்பலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவரும் இயேசுசபை குருவுமான பிரபு பி... மேலும் பார்க்க