செய்திகள் :

கழுகுமலை அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி: ஒருவா் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி வெள்ளச்சி (40). சுப்பிரமணியன் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால், வெள்ளச்சி தனது குழந்தைகள், தங்கை, அவரது குழந்தை ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறாராம்.

அதே ஊரைச் சோ்ந்த குமாரசாமி மகன் செந்தில் மள்ளா் (47) என்பவா் வெள்ளச்சியிடம் தகாத முறையில் பேசி வந்ததாகவும், அதை அவா் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளச்சி குடும்பத்தினா் புதன்கிழமை இரவு காற்றுக்காக முன்பக்கக் கதவை லேசாக திறந்துவைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனராம். அப்போது, செந்தில் மள்ளா் வீடு புகுந்து வெள்ளச்சிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அவா் சப்தம் போட்டதும் செந்தில் மள்ளா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாராம்.

புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, செந்தில்மள்ளரைக் கைது செய்தனா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க