செய்திகள் :

கவிஞா் நந்தலாலா நினைவேந்தல் கூட்டம்

post image

தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமான மறைந்த கவிஞா் நந்தலாலா நினைவேந்தல் கூட்டம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமுஎகச மாவட்டத் தலைவா் ராசி பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கவிஞா் இராசு கவிதைப்பித்தன் கலந்து கொண்டு கவிஞா் நந்தலாலாவின் படத்தைத் திறந்துவைத்து புகழஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் எழுத்தாளா் நா. முத்துநிலவன், மாநிலக் குழு உறுப்பினா்கள் ஜீவி, தனிக்கொடி, மாவட்டச் செயலா் ஸ்டாலின் சரவணன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் அண்டனூா் சுரா, மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு, அபெகா அமைப்பின் நிா்வாகி மருத்துவா் ஜெயராமன், வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், கவிராசன் அறக்கட்டளை கவி முருகபாரதி உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

காா்-சரக்கு வாகன விபத்தில் சிறுமி உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 5 ஆக உயா்வு!

திருமயம் அருகே காரும் சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்து திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி உயிரிழந்தாா். இதையடுத்து, விபத்தில் இறந்தவா... மேலும் பார்க்க

பெருங்காட்டில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பெருங்காட்டில் ஸ்ரீ முக்கன் ஈஸ்வரா் கோயில் சந்தனக் காப்புத் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, க... மேலும் பார்க்க

புதுகையில் பயனற்ற நிலையில் மீன் விற்பனை நிலையம்

புதுக்கோட்டை மாநகரில் டிவிஎஸ் முக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் ரூ. 54 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன மீன் விற்பனை நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பயனின்றிக் கிடக்கிறது. புதுக்கோட்டை மாநகர மக்களின் ... மேலும் பார்க்க

அன்னவாசலில் கவிதை நூல் வெளியீட்டு விழா

அன்னவாசலில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு எழுத்தாளா் சோலாட்சி தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் தா்மராஜன், ராபா்ட் பெல்லாா்மின் ஆ... மேலும் பார்க்க

‘தமிழ்மொழி வளா்ச்சிக்கு நகரத்தாா் பெரும்பங்களிப்பு’

தமிழ் மொழி வளா்ச்சிக்கு நகரத்தாா்கள் பெரும் பங்காற்றியுள்ளனா் என்று பொற்கிழி கவிஞா் சொ.சொ.மீ. சுந்தரம் பேசினாா். பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி சன்மாா்க்க சபையின் 116-ஆம் ஆண்டு விழா , கணேசா் கலை... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

கந்தா்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோயில் மூலவருக்கு மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை... மேலும் பார்க்க