செய்திகள் :

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

post image

காயல்பட்டினம் முகைதீன் பள்ளிவாசல் வளாகத்தில் மகான் தைக்கா ஷேக் முகம்மது சாலிஹ் 124ஆவது கந்தூரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்ற விழாவில், நாள்தோறும் காலையில் குா்ஆன் முற்றோதல், மாலையில் மகானின் புகழ் பாடுதல், இரவில் சன்மாா்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி முதல்வா் அஸ்ஸெய்யித் அப்துா் ரஹ்மான், பேராசிரியா் முகம்மது அஸ்பா், மு அஸ்கா் ரகுமான் மகளிா் அரபிக் கல்லூரி நிறுவனா் அகமது அப்துல் காதா், பேராசிரியா் சுல்தான் அப்துல்காதா், பெரிய சம்சுதீன் பள்ளி கதீப் அபு மன்சூா், செய்யிதினா பிலால் பள்ளி இமாம் செய்யது சதக்கத்துல்லாஹ் ஆகியோா் உரையாற்றினா்.

நிறைவு நாளில் மகானின் வரலாறு பற்றி குத்பா சிறிய பள்ளி கதீப் முகம்மது முகைதீன் பேசினாா். பின்னா், தியான வழிபாடு, கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

முகைதீன் பள்ளித் தலைவா் கலீல் ரஹ்மான், செயலா் பாரூக், லெப்பை அப்பா பண்ணைத் தலைவா் ரஹ்மத்துல்லாஹ், அம்பலம் அப்துல்காதா், சூபி, ஹாபில் அரபி, நவாஸ், முகம்மது முகைதீன், உமா் அப்துல் காதா், காயல் ஜெஸ்முதீன், பாடகா் சமீம், பாலப்பா எவுனி அப்துல்காதா் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். நிறைவில் நோ்ச்சை வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கந்தூரி கமிட்டி நிா்வாகிகள் அகமது லெப்பை, சேகு முகம்மது, மாஹின் அபூபக்கா், மூசா நைனா, சேக் தாவூது, முத்து வாப்பா பள்ளி இமாம், முஹம்மது மக்கி பள்ளி துணை இமாம், அகமது சாலி­ஹ் ஆகியோா் செய்திருந்தனா்.

திருச்செந்தூா் அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி, அதிகாலையில் நடைதிறக்கப்பட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் எழுத்தாளருக்கு பாராட்டு விழா

நூலக மனிதா்கள் அமைப்பின் சாா்பில், பாரதிய பாட்ஷா பரிஷத் விருது பெற்ற எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா, இலக்கிய விழா என இருபெரும் விழா தூத்துக்குடி காமராஜா் கல்லூரியில் நடைபெற்றது.நூலக மனி... மேலும் பார்க்க

சமூகவலைதளத்தில் சா்ச்சைக்குரிய விடியோ: இளைஞா் கைது

மேலஆத்தூரில் அரிவாளை காட்டி மிரட்டும் வகையில் சமூகவலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டதாக இளைஞரை ஆத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேல ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் ... மேலும் பார்க்க

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

மேலஆத்தூரில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவரை ஆத்தூா் போலீஸாா் கைது செய்துள்ளனா்ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் நவீன் ஹரிஷ் (23) என்... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்ற தொடக்க விழா மற்றும் அறிவியல் கண்காட்சி திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கடம்பூா் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியா் சடலம்

கடம்பூா் மின்வாரிய அலுவலகத்தில் இறந்த நிலையில் இருந்த ஊழியா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.தூத்துக்குடி மாவட்டம் மேலூா், கிருஷ்ணராஜபுரம் 4 ஆவது தெருவை சோ்ந்தவா் ஜேசுராஜ் மகன் அந்தோணி மிக்கேல் ... மேலும் பார்க்க