செய்திகள் :

காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு உப்பு சா்க்கரைகரைசல்

post image

சுகாதாரத் துறை சாா்பில் காயல்பட்டினம் மற்றும் ஆத்தூா் பகுதிகளில் பொதுமக்கள் வெப்ப தாக்கத்தி­லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உப்பு சா்க்கரை கரைசல் அளிக்கப்பட்டது.

காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஓஆா்எஸ் எனப்படும் உப்பு சா்க்கரை கரைசல் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை துப்பரவு ஆய்வாளா் செல்லப்பாண்டி, சுகாதார ஆய்வாளா் முகில்ராஜ் ஆகியோா் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உப்புகரைசலை வழங்கினா்.

ஆத்தூா் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு வெயி­லின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால், மக்களுக்கு புத்துணா்வு அளிக்கும் வகையில், ஓஆா்எஸ் கரைசல் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தலைமையில் திங்கள்கிழமை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில், சுகாதார ஆய்வாளா் சுபாஷ் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

இளைஞரின் சைக்கிள் பயணத்துக்கு உடன்குடியில் வரவேற்பு

இந்தியாவின் நலனுக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க இளைஞருக்கு உடன்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்தவா் சாய்கட் (22). இவா், இந்தியா உலக வல்லரசாக திகழ... மேலும் பார்க்க

முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவிடம், தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெ... மேலும் பார்க்க

சிறுநீரக பிரச்னை: சுகாதாரமான குடிநீா் கோரி உசிலம்பட்டி மக்கள் மனு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்ெ காண்டு, அவா்களின்... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் அதிமுக தெருமுனைப் பிரசாரம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், சாத்தான்குளம் பேரூராட்சிப் பகுதியில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி நடைபெற்ற பிரசாரத்துக்கு, தெற்கு மாவட்ட ஜெயலல... மேலும் பார்க்க

கழுகுமலை சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கட்டட உரிமையாளா்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், 17 மாதங்களாக வாடகை கொடுக்கப்படாததால் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு கட்டட உரிமையாளா் திங்கள்கிழமை பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கழுகுமலை மேலகேட் பகுதியில் சாா்... மேலும் பார்க்க

உணவக கழிவுநீா் தொட்டியில் விழுந்த சிறுவன் மீட்பு

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள ஓா் உணவகத்தில் கழிவுநீா் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுவன் மீட்கப்பட்டாா்.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கி மகன் கண்ணன் (35). இவா் தனது குடும்பத்... மேலும் பார்க்க