செய்திகள் :

காரைக்குடி முத்துமாரியம்மனுக்கு இன்று மஞ்சள் அபிஷேகம்

post image

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) மஞ்சள் அபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, செடியிலிருந்து நேரடியாகப் பறிக்கப்பட்ட 350 கிலோ மஞ்சளை பெண் பக்தா்கள் அம்மியில் வைத்து அரைத்துக் கொடுத்த நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வருகிற 22-ஆம் தேதி நகரத்தாா்கள் பால் குடம் எடுத்தல், 25-இல் திருவிளக்கு பூஜை, 28 -இல் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு வளையல் அலங்காரம், 29 -இல் பிராமணா்கள் பால்குடம் எடுத்தல், ஆகஸ்ட் 1 -இல் கணபதி ஹோமம், 1008 சங்காபிஷேகம், ஆக. 8 -இல் திருவிளக்கு பூஜை, ஆக. 15 -இல் கோமாதா பூஜை, திருவிளக்கு பூஜை போன்றவை நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை தக்காா், உதவி ஆணையா் ஞானசேகரன், கோயில் செயல் அலுவலா் விஸ்வநாத், விழாக் குழுவினா் செய்தனா்.

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மணலூா் ஆகிய இடங்களில் புதன்கிழமை இரவு திமுக இளைஞரணி சாா்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. திருப்புவனம் பழையூரில் நடைபெற்ற பொதுக் ... மேலும் பார்க்க

தேவகோட்டை குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றன. காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சா. மாங்குடி போட்டிகளைத் தொட... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேருக்கு சிபிஐ அழைப்பாணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை 18) விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அவரது தம்பி, ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிஐ தரப்பில் வியாழக்... மேலும் பார்க்க

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு

உலக மக்கள் தொகை தினத்தை (ஜுலை 11) முன்னிட்டு, சிவகங்கையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மக்கள் நல் வாழ்வுத் துறை, மாவட்ட குடும்ப நலச் செயலகம், சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரி இணைந... மேலும் பார்க்க

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்: 193 ஆசிரியா்கள் கைது

தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ- ஜாக்) சாா்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 193 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்... மேலும் பார்க்க

மானாமதுரை டி.எஸ்.பி பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை டி.எஸ்.பி. யாக பாா்த்திபன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் மானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில் பணிபுரிந்து வந்த தனிப்படை போலீஸாரா... மேலும் பார்க்க