Koyambedu: விரைவில் திறக்கப்படவுள்ள கோயம்பேடு சுற்றுச்சூழல் பூங்கா; முழுவீச்சில்...
காலமானார் தேனாரமுதன்!
தஞ்சாவூர்: தினமணி தஞ்சாவூர் புகைப்படக் கலைஞர் எஸ். தேனாரமுதன் (வயது 66) உடல் நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (மே 30) அதிகாலை காலமானார்.
இவருக்கு மனைவி கிருஷ்ணவேணி, மகன்கள் திலீபன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் உள்ளனர்.
இவரது இறுதிச் சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, கணேஷ் நகரில் உள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளது.
தொடர்புக்கு: 8056628323