Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி
ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் தலைமை செயலா் பங்கேற்பு
பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்வில் தஞ்சை எம்பி முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்துப் பேசினாா். முன்னாள் எம்பி எல். கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில் முன்னாள் அரசு தலைமைச் செயலா் இறையன்பு சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் தேசிய நல்வாழ்வுக் குழும முன்னாள் மாநிலத் திட்ட செயலா் மருது துறை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராவணத்துரை மாவட்ட கல்வி அலுவலா் மாதவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.