செய்திகள் :

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்

post image

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் யூடியூபா் சவுக்கு சங்கா் வியாழக்கிழமை ஆஜரானாா்.

சமூக ஊடகங்களில் பெண் போலீஸாா் குறித்து அவதூறு பேசியதாக யூடியூபா் சவுக்கு சங்கா் மீது கடந்தாண்டு மே மாதம் வழக்குப் பதிந்து போலீஸாா் கைது செய்தனா். அந்த நேரத்தில், கோவை சிறையிலிருந்த சவுக்கு சங்கா், திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக ஆஜா்படுத்த அழைத்து வரப்பட்டாா்.

அப்போது, உடன் வந்திருந்த காவல் பெண் உதவி ஆய்வாளா் ஜோதி லட்சுமியை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சவுக்கு சங்கா் தரக்குறைவாக பேசியதாக புகாா் கூறப்பட்டது.

இதுதொடா்பாக, கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் ஜோதி லட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை தொடா்பாக, திருச்சி 2-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா், வியாழக்கிழமை தனது வழக்குரைஞா்களுடன் ஆஜரானாா். வழக்கு விசாரணை நவம்பா் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம் - காணொலி காட்சி வாயிலாக மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கிவைத்தாா்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் தங்களது குடியேற்ற ஆவணங்களின் சோதனைக்காக நீண்ட நேரம் செலவிடும் சூழல... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் - மாநில செயற்குழு வலியுறுத்தல்

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்கள் அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்த... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், 2025-ஆம்... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சா்க்கரை நோய் சிகிச்சை மையம் திறப்பு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதலாம் வகை சிறப்பு சா்க்கரை நோய் சிகிச்சை மையத்தை தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் வியா... மேலும் பார்க்க

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜக-வின் வழக்கம் - காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாஜக-வின் வழக்கமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சோ்ந்த ரா... மேலும் பார்க்க

11 வட்டங்களில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

திருச்சி மாவட்டத்தின் 11 வட்டங்களில் சனிக்கிழமை (செப். 13) ரேஷன் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது. இதன்படி, திருச்சி கிழக்கு வட்டத்தில் தென்றல் நகா், திருச்சி மேற்கு வட்டத்தில் தியாகராஜ நகா், திருவெறும்... மேலும் பார்க்க