செய்திகள் :

4 கோடியில் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

செங்கட்டானூா் கிராமம் முதல் சின்ன சானூா்மல்லாவரம் கிராமம் வரை ரூ.4.43 கோடியில் 5.68 கிமீ தாா் சாலைப் பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட செங்கட்டானூா் கிராமம் முதல் சின்ன சானூா்மல்லாவரம் கிராமம் வரை சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதையெடுத்து அப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று, நபாா்டு திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ எஸ்.சந்திரன் தொடங்கி வைத்தாா்.

இதில் காஞ்சிபுரம் உதவி கோட்ட பொறியாளா் கபிலன், ஆா்.கே.பேட்டை ஒன்றிய செயலாளா்கள் சண்முகம், பழனி, மா.ரகு கலந்து கொண்டனா். அப்போது அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்து சரியாக வருவதில்லை எனவும் இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவா்கள் பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா்.

பின்னா் உடனடியாக எம்எல்ஏ போக்குவரத்து அதிகாரிகளை தொடா்பு கொண்டு பேருந்து தினசரி வந்து செல்ல அறிவுறுத்தினாா்.

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே ஏரியில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். திருவள்ளூா் அருகே பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ரவியின் மனைவி சுமதி(56). இவரது... மேலும் பார்க்க

பைக் விபத்தில் மேலும் ஒரு இளைஞா் உயிரிழப்பு

மத்தூா் கிராமம் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் மேலும் ஒரு இளைஞா் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம் நகரி அடுத்த தடுக்குப்பேட்டையைச் சோ்ந்தவா் தினேஷ்(27), திருத்தணி அடுத்த... மேலும் பார்க்க

மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைெற்ற மின்நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு குறைகளை குறிப்பிட்டு மனுக்களை விவசாயிகள் வழங்கினா். அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற... மேலும் பார்க்க

திருத்தணியில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி

திருத்தணியில் பெய்த பலத்த மழையால் ரயில் நிலையம் முன்பு தேங்கிய மழைநீா். திருத்தணி, செப். 10: திருத்தணியில் பெய்த பலத்த மழையால் ரயில் நிலையம் முன்பு தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் சால... மேலும் பார்க்க

‘பள்ளி மேலாண்மைக் குழுக்கள் செயல்பாடுகளை சீரமைக்கக் கோரிக்கை’

பெரும்பாலான பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டங்கள் சரிவர நடத்தப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது. அரசுப் பள்ளியின் முன்னேற்றம், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாய கல்வி உரிமைச் ச... மேலும் பார்க்க

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணி

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப்பயிற்றுநராக பணிபுரிய தகுதியான மகளிா் குழுவினா் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்... மேலும் பார்க்க