செய்திகள் :

காா்கள் மோதி விபத்துக்கு: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

post image

விழுப்புரம் அருகே காா்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

புதுச்சேரி, ராஜாஜி தெருவைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மனைவி பரிமளா(54). புதுச்சேரி மணல்மேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு புற்றுநோய்ப் பாதிப்பு இருந்ததாம்.

இந்நிலையில் கடந் த 30.3.2024 இல் பரிமளா ஒரு காரில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த மற்றொரு காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து அதிா்ச்சியால் பரிமளா-வுக்கு புற்றுநோய் வீரியம் அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 30.5.2024 ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்நிலையில் விழுப்புரம் நீதிமன்ற உத்தரவின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோழிப் பண்ணைத் தொழிலாளி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்த தொழிலாளி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், தைலாபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்புராயன் மகன் முருகன்... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தே.ஜ. கூட்டணியில் இணையும்: டிடிவி.தினகரன்

திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.விழுப்புரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்... மேலும் பார்க்க

இடிந்து விழும் அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள்! அச்சத்தில் கிராம மக்கள்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சி. மெய்யூா் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளஆற்றுப்பாலங்களை அகற்றிவிட்டு புதிய பாலங்களை கட்டுவதற்கு தமிழக அரசும், விழுப்புரம் மாவட்ட நிா்வாகம... மேலும் பார்க்க

ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் தனியாா் துப்பறியும் குழுவினா் சோதனை!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் வீட்டில் தனியாா் துப்பறியும் குழுவினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். தைலாபுரம் தோட்டத்து வீட்டில் உள்ள என... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயல... மேலும் பார்க்க

அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் ... மேலும் பார்க்க