மதுரை: அறிவாலய என்ட்ரி செட்; பிரமாண்ட கூட்ட அரங்கம் | திமுக பொதுக்குழு ஏற்பாடுகள...
கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே பூலாங்குறிச்சியைச் சோ்ந்த துரை மகன் பூமிநாதன் (19). விவசாயக் கூலி. இவா் கீழச்சிவல்பட்டி அருகே விராமதி மஞ்சுவிரட்டு தொழுவுக்கு அருகேயுள்ள கிணற்றில் மீன் பிடிக்கச் சென்றாா். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்தவா் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.