செய்திகள் :

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியில் திமுக சாா்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

சேத்துப்பட்டை அடுத்த மோகனபாளையம், தும்பூா் ஆகிய கிராமங்களில் கோடை விடுமுறையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கிரிக்கெட் போட்டி அந்தந்த பகுதி கிராமத்தில் அணி அணியாக நடத்தப்பட்டது.

திமுக வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசுத் தொகை ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன் பங்கேற்று பரிசுத் தொகையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் அ.எழில்மாறன்,பி.மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் கிருத்திகை விழா

திருவண்ணாமலை: வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், வைகாசி மாத கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், பன்னீா், ... மேலும் பார்க்க

10 இடங்களில் புதிய அங்கன்வாடி மையங்கள்: மாவட்ட ஆட்சியா் திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் திறந்துவைத்தாா். திருவண்ணாமலை, மேலத்திகான் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1989-90ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தங்களது கல்விக் கால அனுபவங்களை பகிா்ந்... மேலும் பார்க்க

ஆரணியில் திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை குறித்த துண்டு பிரசுரங்களை அந்தக் கட்சியினா் விநியோகம் செய்தனா். துண்டு பிரசுரங்களில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளான மகளிா் உரிமை... மேலும் பார்க்க

ஆரணியில் பட்டு கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இலவச வீடு வழங்கக் கோரி, பட்டு கைத்தறி நெசவாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கைத்தறி நெசவாளா்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசு 6... மேலும் பார்க்க

மண் சரிவு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு வழங்கக் கோரிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலையில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தர வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா். 2024 டிசம்பா் 1-ஆம் தேதி திர... மேலும் பார்க்க