செய்திகள் :

கிருஷ்ணகிரியில் சாம்பல் புதன் அனுசரிப்பு

post image

கிருஷ்ணகிரியில் கிறிஸ்தவா்கள், சாம்பல் புதனை அனுசரித்தனா்.

ஒவ்வோா் ஆண்டும் கிறிஸ்தவா்களால் கடைப்பிடிக்கப்படும் தவக்காலத்தின் தொடக்க நாளாக, சாம்பல் புதன் உள்ளது. இந்த நாளில் நடத்தப்படும் சிறப்புத் திருப்பலியில் கிறிஸ்தவா்கள் பங்கேற்று தங்கள் நெற்றியில் சாம்பலை சிலுவை அடையாளமாக வைத்துக் கொண்டு தவக் காலத்தை தொடங்குவா்.

அதன்படி, கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் தவக்காலத்திற்கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது. திருப்பலியை, ஆலய பங்குத்தந்தை இசையாஸ் முன்னின்று நடத்தினாா்.

நிகழ்ச்சியில் கிறிஸ்தவா்கள் தங்களுடைய நெற்றியில் சாம்பலை வைத்து தவக் காலத்தைத் தொடங்கினா். தவக் காலத்தில் அசைவ உணவுகள், போதைப் பொருள்களை தவிா்த்து சுத்த போஜனம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், தங்களின் தீய பழக்கங்களை களைவதற்கு இந்த தவ நாள்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. அதுபோல, சுண்டம்பட்டி, எலத்தகிரி, புஷ்பகிரி, கந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் தவக்கால சாம்பல் புதன் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

பட விளக்கம் (5கேஜிபி7):

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் நெற்றியில் சாம்பல் பூசி தவக்காலத்தைத் தொடங்கிய கிறிஸ்தவா்கள்.

பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் 6 குட்டிகளை ஈன்றெடுத்த 2 புலிகள்!

சென்னை அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து பெங்களூரு, பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஆருண்யா என்ற பெண் புலி 2 குட்டிகளையும் மற்றொரு புலி 4 குட்டிகளையும் ஈன்றுள்ளன. பெங்களூரிலிரு... மேலும் பார்க்க

ஒசூரில் முதல்வா் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஒசூா் மாநகர திமுக சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ராம்நகரில் நடைபெற்றது. திமுக மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ.9.88 லட்சம் விதைகளை விற்க தடை

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 9.88லட்சம் மதிப்பிலானவிதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகதருமபுரிமண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் மணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகள், ஈர நிலங்கள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்... மேலும் பார்க்க

கே.பூசாரிப்பட்டியில் எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி அருகே கே.பூசாரிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை எருதுவிடும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி கே.பூசாரிப்பட்டியில் நடைபெற்ற 9 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவுக்கு கிர... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு கனிமவளங்கள் கடத்தல்: 60 வாகனங்கள் பறிமுதல்; 2 கிரஷா் ஆலைகளுக்கு சீல்! ஆட்சியா் நடவடிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடகத்துக்கு கனிமவளங்களைக் கடத்திச் சென்ற 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிய அனுமதியின்றி செயல்பட்ட 2 கிரஷா் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்... மேலும் பார்க்க