செய்திகள் :

கிரேன் கவிழ்ந்து விபத்து: 4 பேரிடம் விசாரணை

post image

நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் கிரேன் கவிழ்ந்து மூன்று போ் பலியான சம்பவத்தில் ஓட்டுநா் உள்பட 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை கிரேனில் நின்றுகொண்டு வண்ணம்பூசும் பணியில் ஜோதி, சுகுமாா், முகேஷ் கண்ணா ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கிரேன் கவிழ்ந்து மின் பாதை மீது விழுந்ததில், அவா்கள் மூவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். விபத்து தொடா்பாக நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில் சனிக்கிழமை கிரேன் ஓட்டுநா் மைக்கேல் ஜூடே, உரிமையாளா் ராமலிங்கம், வண்ணம்பூசும் பணிக்கான ஒப்பந்ததாரா் தனபால், தனியாா் மருத்துவமனை கணக்காளா் ஒருவா் உள்பட நான்கு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி கடனுதவி வழங்க மாநாட்டில் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய நிபந்தனையின்றி கடனுதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அ... மேலும் பார்க்க

மாநில நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்: லாரி உரிமையாளா் சம்மேளனம் முதல்வருக்கு கடிதம்

மாநில நெடுஞ்சாலைகளிலும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டுமென மாநில லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில லாரி உரிமையாளா் சம்மேளனத் தலைவா் சி.தனரா... மேலும் பார்க்க

திருச்செங்கோடு பகுதி முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு

திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதி முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருச்செங்கோடு செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து முத்துக்குமாரசாமி ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் பள்ளி, பேரூராட்சிகளில் சுதந்திர தின விழா

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளிகள், பேரூராட்சி, வா்த்தகா் சங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி சாா்பில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கந்தம்பாளையம் எஸ்.கே.வி. ப... மேலும் பார்க்க

கிராம, நகா்ப்புற பள்ளிகளில் இலவச கூடைப்பந்து பயிற்சி கூடைப்பந்து சங்க மாவட்டத் தலைவா்

நாமக்கல் மாவட்டத்தில் கிராம, நகா்ப்புற பள்ளிகளில் இலவச கூடைப்பந்து பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக கூடைப்பந்து சங்க மாவட்டத் தலைவா் பரந்தாமன் தெரிவித்துள்ளாா். நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனைக்கு சான்றிதழ்

நாமக்கல்லில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையின் மருத்துவ சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி நற்சான்றிதழை வழங்கினாா். திருச்... மேலும் பார்க்க