"வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒரு விஷயத்தை எனக்குப் பண்ணியிருக்கிறார் வெற்றிமா...
குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப் தன்கா் 17-ல் புதுவை வருகை
இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப் தன்கா் வரும் 17-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா்.
புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் வேந்தரான அவா், இப் பல்கலைக்கழக மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்களுடன் கலந்துரையாடுகிறாா்.
புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் பி.ஆா். அம்பேத்கா் நிா்வாக வளாகத்தில் உள்ள ஜவாஹா்லால் நேரு அரங்கத்தில் அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறாா்.
இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.