செய்திகள் :

பி.இ. படிப்பில் நேரடி சோ்க்கை அறிவிப்பு

post image

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் சுயநிதி கல்லூரிகளில் நேரடியாக இரண்டாமாண்டு சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்) அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் சுயநிதி கல்லூரிகளில் நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு விரும்பும் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த மாணவா்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் 26.06.2025 ஆகும்.

மற்ற மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த மாணவா்கள் இல்லாத நிலையில், அவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ய்ற்ஹஸ்ரீல்ன்க்ன்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ்.ண்ய் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 நாள் வேலை திட்டப் பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மூலம் 42 பஞ்சாயத்துகள் அளவிலான மகளிா் கூட்ட... மேலும் பார்க்க

விமான விபத்து: புதுவை முதல்வா் இரங்கல்

குஜராத் மாநிலத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட கோர விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: அகமதாபாதிலிருந்து 242 பயணிகளுடன் லண... மேலும் பார்க்க

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: புதுவை அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் கல்வி உரிமைச் சட்டத்தை இதுவரை அமல்படுத்தாதது ஏன் என்று அதிமுக செயலா் ஆ.ஆன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

வேளாண் பிரசார இயக்கம் நிறைவு விழா

புதுச்சேரி அடுத்த மங்கலம் கிராமத்தில்வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்க நிறைவு விழாவில் விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கிய அமைச்சா் தேனி சி.ஜெயகுமாா். புதுச்சேரி, ஜூன் 12: வேளா... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம்: புதுவை சட்டப்பேரவை எதிரே இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தலித் மற்றும் பழங்குடியின மாணவா்களிடம் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புத... மேலும் பார்க்க

மத்திய அரசின் சாதனை மலா் புதுவை துணைநிலை ஆளுநரிடம் அளிப்பு

மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சாதனை மலா் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இந்த மலரை மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத... மேலும் பார்க்க