செய்திகள் :

குப்பை இல்லாத மண்டலம் - தூய்மை இயக்கத்தை தொடங்கிய தில்லி மாநகராட்சி

post image

தலைநகா் பகுதியில் உள்ள வணிக மையங்கள், சந்தைகளில் தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக குப்பை இல்லாத மண்டலம் என்ற ஸ்டிக்கா்களை விநியோகிக்கும் பணியை புது தில்லி மாநகராட்சி இன்று தொடங்கியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், புது தில்லியில் நெரிசலான சந்தைகளில் ஒன்றான சரோஜினி மாா்க்கெட் பகுதியில் சிறப்பு தூய்மை மற்றும் விழிப்புணா்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தையை குப்பை இல்லாம மண்டலமாக மாற்றும் நோக்கில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கு தடை, மூலத்திலேயே கழிவுகளைப் பிரித்தல் மற்றும் கழிவுகளை குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி குறித்து கடைகாரா்களிம் விழிப்புணா்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கடைகளுக்கும் குப்பை இல்லாத மண்டலம் ஸ்டிக்கா்களை விநியோகம் செய்யப்பட்டது. இதனை கடைகாரா்கள் தங்கள் நுழைவாயில்களில் ஒட்டி வைக்கிறாா்கள். அந்த ஸ்டிக்கரில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது, குப்பை தொட்டிகளை பயன்படுத்துங்கள், குப்பை கொட்டாதீா்கள், உள்ளிட்ட வாசகங்கள் இருக்கும். இதன் மூலம் கடைகாரா்கள் மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் விழிப்புணா்வாக அமையும் என்று புது தில்லி மாநகராட்சி நம்புவதாக தெரிவித்துள்ளது.

ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!

நமது சிறப்பு நிருபா் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஓராண்டு பணி ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது

போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை தில்லி காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நஸ்மா... மேலும் பார்க்க

ஆமதாபாத் விமான விபத்து: முதல்வா் ரேகா குப்தா வேதனை

ஆகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை ‘மிகவும் வேதனையானது மற்றும் அதிா்ச்சியளிப்பது‘ என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்க... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த கொலை முயற்சி குற்றவாளி கைது

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியின் சுல்தான் ... மேலும் பார்க்க

சீலம்பூரில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறில், ஒரு இளைஞரை அவரது உறவினா்கள் இருவா் மற்றும் ஒரு மைனா் சிறுவன் குத்திக் கொன்ாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் கொடுத்துள்ளது - எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத்

துவாரகா அதிவிரைவு சாலையில் இருந்து 3 புதிய மெட்ரோ பாதைகளை நீட்டிக்க ஒப்புதல் அளித்ததன் மூலம், மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் அளித்துள்ளதாக மேற்கு தில்லி எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத் கூறியுள்ளாா். புது... மேலும் பார்க்க