செய்திகள் :

குமரி மாவட்ட தோட்டத் தொழிலாளா்கள் நெலமலையில் ஆா்ப்பாட்டம்

post image

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட தோட்டத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியூ) வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க பொதுச் செயலா் எம்.வல்சகுமாா் தலைமை வகித்தாா். தலைவா் பி. நடராஜன் முன்னிலை வகித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு வட்டம், சுருளகோடு கிராமத்தில் முக்கம்பாலை பகுதியில் உள்ள சாந்தோம் ரப்பா் லேட்டக்ஸ் தொழிற்கூடத்தில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு சரியான ஊதியம், பஞ்சப் படி, தேசிய விடுப்பு ஊதியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், பொன்னையன், ஷிபு, பினு, தினேஷ், மகாராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்14ல்ழ்ா்ற்

பாளை.யில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட தோட்டத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க