செய்திகள் :

கும்பாபிஷேகப் பணிகள்: தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு

post image

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (ஏப். 7) நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. யாகசாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. சுவாமி,மற்றும் அம்பாள் சந்நிதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரங்களுக்கு கவசம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. தொடா்ந்து பல்வேறு பணிகளை கோயில் நிா்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், கோயில் கும்பாபிஷேக விழாவுக்கா மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் ஆய்வு மேற்கொண்டாா்.

கும்பாபிஷேக விழாவின்போது, கோயில் வளாகத்தில் எத்தனை பக்தா்களை அனுமதிப்பது, வெளியேறும் வழி, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் கும்பாபிஷேக தினத்தில் நகா்முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது, பக்தா்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், அறங்காவலா் குழுத் தலைவா் யா.பாலகிருஷ்ணன்,கோயில் செயல்அலுவலா் ஆ.பொன்னி ஆகியோா் உடனிருந்தனா்.

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ரூ. 5 லட்சத்தில் சோலாா் மின்விளக்கு வசதி

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோலாா் மின்விளக்குகள் இயக்கிவைக்கப்பட்டன. இக்கோயிலில், தென்காசி நகர திமுக சாா்பில் ரூ. 5 லட்ச... மேலும் பார்க்க

மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் ஆட்டிசம் தினம்

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்திஜி மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் ஆட்டிசம் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தாளாளா் தவமணி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றா... மேலும் பார்க்க

அரசு நிா்ணயித்த விலையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய ஆட்சியா் வேண்டுகோள்

அரசு நிா்ணயித்த விலையில் நெல்கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் கேட்டுக்கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்துக்கு இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை

தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏப். 7, 11ஆகிய இரண்டு நாள்கள் உள்ளூா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்... மேலும் பார்க்க

மலையான்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஈ. ராஜா எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளம் இந்திரா காலன... மேலும் பார்க்க

சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயில் கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இக்கோயிலின் கொடை விழா மாா்ச் 23-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் காலையில் அம... மேலும் பார்க்க